அந்த உணவு அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் சாப்பிட ஆரம்பித்ததும் அதன் சுவை அவருக்கு குமட்டிக் கொண்டு வந்தது. என்னவென்று அவர் அந்த உணவை பார்க்க, அவர் அதிர்ச்சிடைந்துள்ளார். அது பார்ப்பதற்கு கோழி கறி போல் இல்லை. கோழியின் கழிவுகள் போல் இருந்தது. சர்வரிடம் அதை காட்டியுள்ளார்.
அவர்களோ, கோழியின் சிறுநீரகம், நுரையீரல் எதாவது க்ளீன் செய்யாமல் அதில் இருந்திருக்கும் சார்.. ஸாரி... என்று கூலாக கூறியுள்ளார்கள். ஆளை விட்டால் போதும்.. இனிமேல் கேஎப்சி பக்கமே வரமாட்டேன் என்று அங்கிருந்து ஓடியிருக்கிறார் நிக்கோலஸ்.