அவரின் காதலியிடம் போலிசார் விசாரித்தபோது, பேட்ரிக் அன்று நாள் முழுவதும் குடித்துக்கொண்டே மதுபோதையில் இருந்தார் என்றும், மேலும் தன்னுடைய படுக்கையறையில் பேரக்குழந்தை அருகில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அதனால் அவரிடம் செக்ஸில் ஈடுபட தனக்கு விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.