மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று, அரசு முறைப் பயணமாக ஜப்பான் செல்கிறார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று அரசு முறை பயணமாக ஜப்பான் செல்கிறார். அங்கு, அந்நாட்டு தொழிலதிபர்களை நேரில் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்க உள்ளார். மேலும், ஜப்பானில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.