பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு பின்னர் நடந்த சண்டையில், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 23 பேர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.