இந்நிலையில் 1944ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி அந்த கப்பல் பிலிப்பைன்ஸ் நாடு அருகே சென்று கொண்டிருந்தது. இதனைக் கண்டுபிடித்த அமெரிக்க விமான படையினர் சரமாரியாக குண்டு வீசி தாக்கினார்கள். இதில் முசஹி கப்பல் மூழ்கியதோடு மட்டுமல்லாமல், அதில் இருந்த ஆயிரம் வீரர்களும் உயிரிழந்தனர்.