அதில், இவர் ரகசியமாக பாலியல் தொழில் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும், அதற்கு 15 இளம்பெண்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில் அவரது வீட்டில் இருந்து ஆபாச புகைப்படம் மற்றும் சிடிகள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து 49வயது பெண் ஒருவர் கூறுகையில், அவருடன் எனக்கு ரகசிய தொடர்ப்பு இருந்தது, பின் அவருக்கு எண்ணற்ற பெண்ளுடன் தொடப்புள்ளதைக் கண்டு நாண் விலகிவிட்டேன் என்றார்.