மேலும், ஏராளமான நாணயங்கள் அந்த் கப்பலில் இருக்கலாம் என்று கருதப்படுவதால், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பாதிவித் கலிபக் என்ற மன்னன் அரபுநாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றை ஆட்சி செய்து வந்தார். அவர் காலத்தில் எகிப்து நாட்டிலிருந்து செசெரியா துறைமுகத்துக்கு கப்பலில் இந்த தங்க நாணயம் கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.