ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் தொடர்ந்து பத்திரைக்கையாளர்கள், உளவுத்துறையினர், இஸ்லாத்திற்கு எதிரானவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரையும் கண்மூடித்தனமாக, கொடூரமான முறையில் கொலைபுரிந்து வருகின்றனர்.
மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாங்கள் நிரைவேற்றிய கொலைகள் குறித்து வீடியோவை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் சிறுவர்களிடம் கத்தியை கொடுப்பதுபோல் காட்சியும் இடம் பெற்றுள்ளது.