இதனால் அந்த 25 மாணவர்களும் நாடு திரும்ப வேண்டும் இல்லையெனில் மற்றொரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில வேண்டும். இப்படிபட்ட நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்க தலைவர் ஆதித்யா சர்மா வருத்தம் தெரிவித்துள்ளார்.