மேலும், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் பூரணக் குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதாகவும், இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்களின் நண்பனாகத் துணை நிற்பதாகவும் கூறியுள்ளார். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.