இந்தியா 2003 முறை போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டுள்ளது எனவும், ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தனித்தனியாக 70 முறை மீறல்களில் ஈடுபட்டது என பாகிஸ்தான் இந்தியா மீது புகார் கூறுகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை கூடிய விரைவில் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை எனவும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
இரு நாட்டு எல்லைக் கட்டுப்பாட்டு படையும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றது.