இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரிம்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீரல்கள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு தர மறுத்தால் பின், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஐநா செய்தித் தொடர்பாளர் கூறிகையில், ஐநாவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கடமையாகும். இதை மகிந்த ராஜபக்ஷேவிடம் ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் எப்போதும் கூறி வந்துள்ளார்.