மேலும், அவர் கொடுத்துள்ள புகாரில், "நான் தூங்கப் போகும் முன்பு போக்கிமான் விளையாடிக் கொண்டிருந்தேன். பின்னர் தூங்கப் போய் விட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது, போக்கிமான் கேரக்டர் என் மீது படுத்திருந்தது. நான் பலாத்காரம் செய்யப்பட்டு விட்டேன்" என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த விளையாட்டானது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளது. இந்தியா, சீனா தவிர்த்து மேலும் சில ஆசிய நாடுகளுக்கும் இது பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.