காஸாவின் தியர் அல்-பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஷைமா, இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 27 ஆம் தேதி இவரது வீட்டின் மீது இஸ்ரேல் வீசிய ஏவுகணையில் பலியான இவரின் கருவில் இருந்த குழந்தையை அசைவதை உணர்ந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர்.