இந்த தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் அந்த நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. அவர் பெயர் சலா நூ இஸ்மாயி. அவர், சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினராக 2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.