தீ பரவியது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், வனத்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் ஆகியோர் சம்பவ விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர். முன்னெச்சரிக்கை காரணமாக அப்பகுதியில் இருந்து சுமார் 400 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 100 மர வீடுகள் தீயில் கடுகி சேதமடைந்தது. காற்று தொடர்ந்து அதிகமாக வீசுவதால் மேலும் அடுத்தடுத்த பகுதிகளுக்கு தீ பரவ வாய்ப்புள்ளது என்றும், சுமார் 500 வீடுகள் தீயில் கடுகி சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.