இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் 20 வயது இளம்பெண் காதிரா கூறியபோது, 'முழுவதும் பெண்களால் நடத்தப்படும் இந்த தொலைக்காட்சி தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி, இந்த சேனல் பெண்களுக்கான உரிமைகளை பறை சாற்றி அவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று தரும் என்று கூறியுள்ளார்.