ரஷ்யாவின் மேற்கு நகரில் உள்ள ஒரு பூங்காவிற்கு 32 வயதுடைய கணவரும், அவரது மனைவியும் தங்களது 18 மாத குழந்தையுடன் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது மனைவியின் தொலைபேசியின் தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
இதனால் கணவன், மனைவி இருக்குமிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மனைவி தனது 18 மாத குழந்தையை தரையில் போட்டி மிதித்து உள்ளார். சிறிது நேரத்தில் கணவனும், மனைவியும் வேறு வேறு ஒரு திசையில் சென்றுள்ளனர். தரையில் குழந்தை அநாதையாக கிடந்துள்ளது.