பேஸ்புக்கில் ஒருவர் நபிகள் நாயகத்தின் உருவத்தை வரைந்ததாகவும், அதற்காக தன் மீது பாகிஸ்தானில் வழக்கு தொடரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். "நான் பாகிஸ்தானுக்கு செல்லப்போவதில்லை, எனவே அதைப் பற்றி கவலைப்படவில்லை," என்றும் அவர் கூறினார்.
"பல நாடுகளின் உள்ளூர் விதிமுறைகளை மதித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதே நேரத்தில், கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதும் ஒரு சவாலாக உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.