இந்த கொடூர சம்பவத்தில் சிக்கி இதுவரை 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இத்தாக்குதல் சம்பவத்திலிருந்து பாகிஸ்தான் அதிபரின் மகன் சல்மான் மன்மூன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.