சவுதி அரேபியா நாட்டில் கொலை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், சவுதிக்குள் போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில், சிரியாவை சேர்ந்த இஸ்மாயில் அல் தவ்ம் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு சவுதியில் உள்ள ஜவுப் நகரில் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.