இச்செயல் மனிதாபிமானமற்றது. கொடூரமானது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. பிரிட்டனில் சிறுபான்மை சமூகத்தினர் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இனி வரும் காலங்களில் இது போன்ற தாக்குதல் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்நாட்டு அரசு பல்வேறு கலாச்சார அடையாளம் கொண்ட சமூகங்களை ஏற்றுக்கொண்டுள்ளதை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது..