பிரச்சனையை வளர்க்க வேண்டாம்: டுவிட்டருக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

வெள்ளி, 15 ஜூலை 2022 (20:48 IST)
பிரச்சனையை மேலும் மேலும் வளர்க்க வேண்டாம் என டுவிட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க எலான் மஸ்க் முடிவு செய்திருந்த நிலையில் திடீரென அந்த முடிவை அவர் கைவிட்டார்
 
இதனை அடுத்து மீது டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது
 
இதுகுறித்து எலான் மஸ்க் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மேலும் மேலும் பிரச்சனையை அதிகப்படுத்த வேண்டாம் என எச்சரிப்பதாக தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்