அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தின் போது பேசிய அதிபர் ஒபாமா, “ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கனில் 6 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 15 ஆயிரம் வீரர்கள் மட்டுமே உள்ளனர்.