ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல சிந்து எதை எல்லாம் இழந்தார் தெரியுமா?

ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (12:58 IST)
ரியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் சிந்து வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்தார்.


 


இதை அடுத்து, இந்திய மக்களும், அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு கோடிக்கணக்கில் பரசுகள் வந்த வன்னம் இருக்கிறது.  இது சாதாரன வெற்றி அல்ல, இந்த வெற்றியை பெறுவதற்கு அவர் பலவற்றை இழந்துள்ளார்.

21 வயதான சிந்துவுக்கு சர்க்கரை கலந்த தயிர், ஐதராபாத் பிரியாணி, ஐஸ்கிரீம், இனிப்பு, சாக்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் தனது உடலை உறுதியாக வைத்து கொள்வதற்காக அவைகளை தவித்துவிட்டார். மேலும் அவர் காபியும் குடிப்பதில்லை. இது போன்று தவவாழ்கை வாந்த சிந்து, 3 மாத காலம் வரை செல்போனை கூட பயன்படுத்தவில்லை அதனால் தான் அவர், இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்