21 வயதான சிந்துவுக்கு சர்க்கரை கலந்த தயிர், ஐதராபாத் பிரியாணி, ஐஸ்கிரீம், இனிப்பு, சாக்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் தனது உடலை உறுதியாக வைத்து கொள்வதற்காக அவைகளை தவித்துவிட்டார். மேலும் அவர் காபியும் குடிப்பதில்லை. இது போன்று தவவாழ்கை வாந்த சிந்து, 3 மாத காலம் வரை செல்போனை கூட பயன்படுத்தவில்லை அதனால் தான் அவர், இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார்.