வடக்கு கொலம்பியாவில், தலைநகர் பொகோடோவில் இருந்து 850 கி.மீ. தொலைவில் மத விழா ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு 31 குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஒரு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். பலியான குழந்தைகள் அனைவருக்கும் ஒன்றிலிருந்து 8 வயது உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.