சீனாவின் சின்சியாங் மாகாணத்தின் கிழக்குப்பகுதியில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பொதுமக்களை சீன பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியாக சீன பாதுகாப்பு படை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேரை கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தகவல் தெரிவிக்க சீனா அரசு மறுத்து வருகிறது.