இதனால், அவர் குன்றின் மீது ஐந்தாறு பேரை வைத்து வெளிர் பச்சை நிறத்தில் பணம் கொடுத்து பெயிண்ட் அடிக்க செய்திருக்கிறார். ஆபத்தான அந்த 900 மீட்டர் உயரமான குன்றுப் பகுதியின் மீது ஒரு வாரத்துக்கும் மேலாக வேலை செய்த அவர்கள், சுமார் 2000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு பெயிண்ட் அடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.