தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், டிருஜில்லோ என்ற பகுதியில் ஒரு குடும்பம் தங்கள் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த சாலையில் திடீரென பள்ளம் தோன்றியது. இதனால் அவர்களின் கார் அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அந்த பள்ளம் 16 அடி உயரத்திற்கு இருந்தது.