1950-களில் தமிழர்கள் முதன் முறையாக கனடாவில் குடியேறினார்கள். அதுமுதற்கொண்டு கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களும் தங்களது பங்களிப்பை பெருமளவில் அளித்து வந்திருக்கின்றனர். அந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கனடா அரசு தமிழுக்கு இந்த கெளவரவத்தை அளித்திருக்கிறது.