நேபாளத்தின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாகக் குறிப்பிட்டு, அடையாள ரீதியில் அதற்கு தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக நாற்பது இந்திய தொலைக்காட்சிகளை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை தாம் நிறுத்தி வைத்துள்ளதாக நேபாளத்தின் கேபிள் தொலைக்காட்சி நடத்துநர்கள் கூறுகின்றனர்.