ஆனால் தாய்லாந்தில் உள்ள புத்த துறவி மேலாடையின்றி பெண் ஒருவரை நிற்க வைத்து அவரது மார்பகங்களை தன் கைகளால் தழுவியுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவியதையடுத்து, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள், துறவியை வழிபட வருபவர்கள் தானாகத்தான் முன் வந்து இதுபோல் செய்து கொள்கிறார்களே தவிர, துறவி ஒருபோதும் அவர்களுக்கு எந்த வித தீமையையும் செய்யவில்லை என்றனர்.