ஐக்கிய நாடுகள் சபையின் 32 வது மனித உரிமை கூட்டத்தொடரில் பிரித்தானிய தமிழர் பேரவையின் வாய்மூல அறிக்கை

செவ்வாய், 28 ஜூன் 2016 (20:55 IST)
பிரித்தானிய தமிழர் பேரவையினர் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் 32 வது மனித உரிமை கூட்டிடத்தொடரில் தொடர்ச்சியாக பங்கு பற்றி தமிழர்கள் விடயங்கள் தொடர்பில் பல நாடுகளுடன் நேரடியான சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். 


 

 
அதே சமயம் நேற்றய தினம்(27/06/2016) பிரித்தானிய தமிழர் பேரவையினரால் வாய் மூல அறிக்கை ஒன்று இக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்