மணமகள் ஆர்வம் மிகுதியால் திருமணம் நடைப்பெற்ற சிறிது நேரத்தில் திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை அறிந்த மணமகன், மணமகள் நிபந்தனையை மீறியதால், தனக்கு கட்டுப்படாமல் நடந்து கொள்ளும் பெண்ணுடன் வாழ முடியாது என்று கூறி விவாகரத்து செய்ய போவதாக தெரிவித்தார்.