உலகின் 5வது பெரிய நாடாக விளங்கும் பிரேசிலில், மொத்தம் பதிவான 98 சதவீத வாக்குகளில் டில்மா ரூசெப் 51.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக பிரேசில் நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘பிரேசில் நாட்டின் 36 ஆவது அதிபராக டில்மா ரூசெப் 51 சதவித வாக்குகள் பெற்று, மீண்டும் 2 ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.