இந்த சிறப்பு மருத்துவ முகாம் நாளை காலை 9 மணியிலிருந்து இரவு 11 மணிவரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவரிடம், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இலவச ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள், நாளை நடைபெறும் முகாமில் 299 திர்ஹம் செலுத்தி முன்பதிவு செய்துகொண்டால், தங்களுடைய மருத்துவமனையில் எப்போது வேண்டுமானாலும் 4,999 செலவில் சுகப்பிரசவமும், 8,999 திர்ஹம் (திர்ஹம் என்பது துபாய் மதிப்பில் ரூபாயாகும் 1 திர்ஹம் என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 18 ரூபாய் சமம்)செலவில் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவமும் பார்த்துக் கொள்ளலாம் என தம்பே மருத்துவமனை விளம்பர படுத்தியுள்ளது.