காயம் அடைந்தவர்களை உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வங்காள தேசத்தில் பேருந்து விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாக உள்ளது. விபத்துக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.