பிரெய்ன் கேம்ஸ் என்பவர் தன் குழந்தையிடம் “வாழ்வின் அதிசயங்கள்” என்ற தலைப்பில் மிகவேகமாகவும், தொடர்ச்சியாகவும் இடை வெளியின்றி பேசிக்கொண்டே இருக்கிறார். அதை அந்த குழந்தை கண் இமையைக் கூட அசைக்காமல் அவரை உற்றுப்பார்த்துக் கொண்டே இருக்கிறது. மேலும் அவர் பேசுவதற்கு ஏற்ப அந்த குழந்தை காட்டும் ரியாக்ஷன் இருக்கிறதே! அட்ட காசம்!