சீனாவில், நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. தீடீரெனெ அந்த காரின் பின்புறம் இருந்த கதவு திறந்து, அதன் வழியாக ஒரு குழந்தை கீழே விழுகிறது.
அதிர்ஷவசமாக உயிர் தப்பித்த அந்த குழந்தை, காரின் பின்னாலேயே ஓடுகிறது. நல்ல வேளையாக, அந்த காரின் பின்னால் வந்த எந்த வண்டியும், அந்த குழந்தை மீது மோதவில்லை.
சில நாட்களுக்கு முன்பு, அந்த பெரியவின் காரின் பின்பகுதியில் ஒரு வாகனம் மோதியதால், வண்டியின் பின் பக்கம் இருந்த கதவு பழுதடைந்து, தானகவே திறந்து கொள்ளுமாம். அதனாலேயே அந்த குழந்தை கீழே விழுந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.