இந்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து வருகிறது என்ற போதிலும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பெருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்த பிரச்சனையில் ரஷ்யாவை சீர்குலைப்பதற்கு அமெரிக்கா உக்ரைனை பினாமியாக பயன்படுத்துகிறது. இது மிக ஆபத்தான போக்காகும்.