ஆப்கானிஸ்தான் நாட்டின் குணார் மாகாணத்தில் அல் கொய்தா பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதால், அந்த இயக்கத்தின் முக்கியமான தலைவர்கள் பாரூக் அல் கட்டானி மற்றும் பிலால் அல் உட்டாபி ஆகிய இருவரையும் குறிவைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன.