கூகுள் என்பது வெறும் இயந்திரமாக இல்லாமல், ஒவ்வொரு நாட்டின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், அவர்களின் உணர்வு, உண்மை, கடமை, திறமை, முயற்சி போன்ற பலவற்றில் ஒன்றிணைந்துவிட்ட போதும், கடல் கடந்து நன்றி கொண்ட ஒரு அற்புத நிறுவனம் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளது.