பிலிப்பைன்ஸ் -இல் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய மோரா விடுதலை முன்னணி என்ற இயக்கம் செயல்பட்டு வந்தது. இந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் பாசித் உஸ்மான் என்ற தீவிரவாதி தெற்கு பிலிப்பைன்ஸ் -இல் நடந்த பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடையவர். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.