அங்கு தூங்கிக் கொண்டிருந்த 86 வயது கன்னியாஸ்திரியான கெர்ட்ரட் டிய்பென் பேச்சர் என்பவரின் கை, கால்களை அந்தக் கும்பல் கட்டிப் போட்டு, அவரை கதறக் கதற கற்பழித்துள்ளனர். பின்னர் அவரை கொலை செய்தனர். அத்துடன் அங்கிருந்த பணத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.