6 வயது சிறுவன் விளையாட்டாக தன் தம்பியை துப்பாக்கியால் சுட்டுயுள்ளான். இதில் அந்த சிறுவன் இறந்து விட்டான். சிறுவனின் தாயார் இடியானா கைது செய்யப்பட்டார். குழந்தையின் நலனுக்கு எதிராக செயல் பட்டதாகவும், ஆயுதங்களை பாதுகாக்க தவறியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.