சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் சுமார் 56 வாகனங்கள் விபத்துகுள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், சுமார் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெரிய, பெரிய லாரிகளும், கண்டெயினர்களும் விபத்துக்குள்ளானதில் மேலும், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.