பின்னால் நின்று கொண்டிருக்கும் தீவிரவாதிகள் அவர்களை மதம் மாறும்படி வலியுறுத்துகின்றனர். கிறிஸ்தவர்கள் எல்லோரும் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் வரி செலுத்த வேண்டும் என்றும் தீவிரவாதிகள் வலியுறுத்துகின்றன.
இதனை தொடர்ந்து கடற்கரையில் 12 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்தும், பாலைவனப்பகுதியில் எஞ்சியவர்களை கொடூரமாக சுட்டு வீழத்தும் காட்சிகளும் வீடியோ முடிகிறது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.