கிட்டதட்ட 5 மணிநேரம் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்து பொதுமக்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த கொலோராடோ காவல்துறையினர் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பட வில்லை என்பதால் போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார்.