இந்நிலையில் ஏமன் துறைமுகத்தில் கிளர்ச்சிக் குழு ஒன்று பெட்ரோலை திருடுவதாக கூட்டுப்படைக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கூட்டுப்படை நடத்திய வான்வளி தாக்குதலில் 20 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனரா? என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.