பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க சிறுமி உள்ளே சென்றதும், வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அந்த நபர் சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.